கொழும்பு, டிசம்பர் 28, 2025: இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 28) விசாரணைகள் மூன்றாவது நாளாகத் தொடர்கின்ற நிலையில், இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. இன்றைய முக்கிய திருப்பம்: கூடுதல் ஆயுதங்கள் மாயம்? பாதாள உலகக் கோஷ்டித் தலைவன் மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி தொடர்பான விசாரணையே … Continue reading டக்ளஸ் தேவானந்தாவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை: மேலும் பல துப்பாக்கிகள் குறித்த அதிர்ச்சித் தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed