கொழும்பு, டிசம்பர் 24, 2025: சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், அதிரடி நடவடிக்கைகளாலும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன், இன்று காலை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைதுக்கான பின்னணி: பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா எம்.பி. மீது ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று … Continue reading யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை: கொழும்பு நீதிமன்றில் நடந்தது என்ன?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed